தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், சிறந்த பள்ளிக்கும் விருது வழங்கும் விழா

கோவை: இராமநாதபுரம் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருது வழங்கும் விழாவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு, சிறப்பு விருந்தினராக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்புசாமி கலந்து கொண்டு விருதுகளை வழங்கி அனைவரையும் பாராட்டினார்.



கோவை மாவட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஒருங்கினைப்பான அகாடமி கவுன்சிலால் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளிகளையும், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கெரவிக்கப்படுகிறது. 



இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, கோவை மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் நஸ்ருதீன், அகாடமி கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் மரியா ஜோசப், பொருளாளர் ஆண்டனி, செயலாளர் ஹாஜா செரீப், அல்வேர்னியா பள்ளி முதல்வர் செலீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...