கோவையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு 200 போலீசார் பாதுகாப்பு.



ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சீருடை அணிவகுப்பு  ஊர்வலம் கோவையில் இன்று நடைபெறுகிறது.

கோவை சாஸ்திரி மைதானத்தில் 3:45 மணிக்கு துவங்கி ஆரோக்கியசாமிசாலை, தடாகம் ரோடு வழியாக சென்று மீண்டும் சாஸ்திரி மைதானம் வந்தடைகிறது.பின்னர் அங்கு பொது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  'இந்த ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்குபெற உள்ளனர்.  மேலும் இந்த நிகழ்ச்சியை காண  1500க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் திரளும் வாய்ப்பு உள்ளது. அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் இருக்க ஊர்வலம் நடக்கும் பகுதியில்  200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்று அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...