அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்ற குறிவைக்கும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் வெளி யேற்றப்படுவார்கள் என பிரசாரத்தின் போது டிரம்ப் தெரிவித்து இருந் தார்.

தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

“அமெரிக்காவில் ஆவணங்கள் எதுவும் இன்றி சட்டவிரோதமாக பலர் குடியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரிமினல்களாகவும் உள்ளனர். பலர் மீது கிரிமி னல் ரெக்கார்டுகள் உள்ளன.

கூலிப்படையினராகவும், போதை பொருள் விற்பனை யாளர்களாகவும் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் பேர் வரை உள்ளனர்.

பிரசாரத்தின் போது கூறிய வாக்குறுதிப்படி அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.அல்லது சிறையில் அடைக் கப்படுவார்கள்” என்றார். இந்த நடவடிக்கைகள் அவர் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றபின் நடை முறைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...