பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஓராண்டு நினைவுகூறும் வகையில் பலூன்களை பறக்கவிட்டு அஞ்சலி  செலுத்தப்பட்டது.

90 பேர் உயிரிழந்த வாட்டிகாலன் அரங்கில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்டே, பிரதமர் மணு வாஸ், பாரீஸ் நகர மேயர்  இடால்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மற்ற 7 இடங்களிலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரான்ஸ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...