டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

கோவை: காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் நான்கு நாட்கள் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் “தொடர்முறை, சக்தி, எம்பெட்ட்டேட் சிஸ்டம்ஸ், ஒலிபரப்பு முறை” போன்றவை டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மற்றும் ஸ்டெப்ஸ்  நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் உதவியோடு டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லுரியில் உள்ள டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் சென்டரில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.



இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டெப்ஸ்  நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் வி.எஸ். ரமேஷ் மற்றும் என். கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் துறை தலைவர் மற்றும் ஆய்வு இயக்குனர் டாக்டர் எஸ். சுரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே பொற்குமரன் உரையாற்றும் போது இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு திட்டங்கள் நோக்கில் மாணவர்களுக்கு வழிகாட்ட இன்னும் ஆசிரியர்கள் இக்கருத்தரங்கு கலந்து கொள்ள வலியுறுத்தினார்.




   
இக்கருத்தரங்கில் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு கல்லுரிகளில் இருந்து கலந்து கொண்டனர். டாக்டர்.என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...