மரங்களைப் பாதுகாக்க லிட்டில் மில்லினம் பள்ளியின் மழலையர்கள் விழிப்புணர்வு பேரணி

லிட்டில் மில்லினம் பள்ளி மற்றும் ஓசை தன்னார்வ அமைப்பு இணைந்து மரங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி வெள்ளியன்று (இன்று) காலை 10 மணியளவில் கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் சாலையில் பேரணி நடைபெற்றது. இதில், லிட்டில் மில்லினம் பள்ளியில் பயிலும் 1.5 வயது முதல் 4 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் மரம் போன்ற வேடம் அணிந்து, மரத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரு பேரணியாக சென்றனர்.



ஓசை அமைப்பின் சையது மற்றும் ஜவகர் சுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணியை துவக்கி வைத்தனர். இதில், சுமார் 30 குழந்தைகள் உட்பட அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...