தங்கக்கட்டிகளை கடத்த முயன்றவர் கைது

கோவை விமான நிலையத்தில் இன்று காலை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை விசாரித்த போது. அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த முர்ஷாத் என்பதும் ஷார்ஜாவில் இருந்து  700 கிராம் தங்கக்கட்டிகளை ஆசனவாயில் வைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கடத்திவரப்பட்ட தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடம் சோதனை நடத்திய போது கேரள மாநிலத்தை சேர்ந்த மற்றொரு வாலிபர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் சிகரட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இருவரிடமும் அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...