எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய கனகவள்ளி பாடகர் குழு

கர்நாடக பாடகர் பாரத ரத்னா டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100 வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் கனகவள்ளியின் பாடகர் குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக லட்சுமி விஸ்வநாதன் பங்கேற்றார். 



இதில், புகழ்பெற்ற லட்சுமி விஸ்வநாதனின் பரதநாட்டியம் மற்றும் சுபஸ்ரீ ராமச்சந்திரன் கர்நாடக இசை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத்தொடர்ந்து, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து சிறப்புரையாடல் நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சி, பார்வையாளர்கள் மத்தியில் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்ததாகவும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவுகளை முழுமையாக வெளிப்படுத்தியதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கூறினர்.





Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...