சொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்புகளை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 3 மண்டலங்களில் உள்ள வரிதாரர்கள் சொத்து வரி செலுத்தாததால் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 57-ல் மசக்காளிபாளையம், ஜி.வி.ரெசிடென்ஸியில் வசிக்கும் வரிதாரர்கள் சுபாஷ் சந்திர திவாரி மற்றும் திருவா சந்திர திவாரி ஆகியோர் சொத்து வரி ரூ.11 ஆயிரத்து 922 ரூபாய் மற்றும் 4 ஆயிரத்து 664 ரூபாய் செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இதேப்போல், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 97-ல் குறிச்சி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் சுமிதா என்பவர் சொத்து வரி ரூ.16 ஆயிரத்து 108 மற்றும் ரூ.19 ஆயிரத்து 308 செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 44-ல் சபரி கார்டன் பகுதியில் வசிக்கும் வி.சீதாலட்சமி என்பவர் சொத்து வரி ரூ.6 ஆயிரத்து 696 மற்றும் வார்டு 39-ல் ஆவாரம்பாளையம் பகுதியில் வசிக்கும் சாந்தா என்பவர் சொத்து வரி ரூ.76 ஆயிரத்து 360 செலுத்தாததால்  2 குடிநீர் இணைப்புகள் என ஆகமொத்தம் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...