மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்- மறுபிரேத பரிசோதனைக்கு ஆர்.டி.ஓ மற்றும் சட்ட மருத்துவத்துறை தலைவர் முடிவு


கோவையில் கடந்த இரண்டு மாதங்ளுக்கு முன்பு சுகுணாதேவி என்ற 7 மாத நிறைமாத கர்ப்பிணி பெண் உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்து, நஞ்சுண்டாபுரம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அம்சவேணி என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி ராமநாதபுரம் காவல்நிலைத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஆர்.டி.ஓ மதுராந்தகி மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் ஜெய்சிங் தலைமையில் சுகுணாதேவியின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.



அதன்படி இன்று நஞ்சுண்டாபுர சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட சுகுணாதேவியின் உடலை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அந்த உடல் கோவை அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...