விஷம் குடித்து சிகிச்சை பெற்ற தாய், மகள் பலி மகன் கவலைக்கிடம்


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூசந்த (66). இவரது மகள் ரேவதி மற்றும் மகன் ரமேஷ் குமார் என்பவரும் கடந்த் சில தினங்களுக்கு முன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து விடு திரும்பிய அவர்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள பூசந்து வின் மற்றொரு மகள் ரேணுகாவின் வீட்டிற்கு வந்தனர். இந்த நிலையில் , இன்று காலை பூசந்த் மற்றும் அவரது மகள் ரேவதி ஆகியோர் வாயில் நுரை தள்ளி உயிரிழந்தனர். தொடர்ந்து ரமேஷ் குமார் மயங்கி விழுந்தார்.

இதையறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர்.பின்னர், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...