ஆதரவற்றோர்களுக்கு ஆதார் அட்டை வழங்கிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை



ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 30 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் பல நலத்திட்டங்களை பெற அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



முக்கியமாக ரயிலில் பயணம் செய்யும் போதும் அவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு அடையாள அட்டையாக பயன்படும். இந்த செயலானது, அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நம்பிக்கையினையும், அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் கூறுகையில், "இவ்வுலகில் ஆதரவற்றோர் என யாரும் இருக்கக் கூடாது. அவர்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் இருந்து அவர்கள் வேறுபட்டு இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதன்படி தற்போது ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும்'' என்றார்.



Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...