கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் பேராலையம் திறப்பு விழா


கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் பேராலையம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. 



புதிய ஆலயத்தின் கதவினை பேராயர் தாமஸ் அக்குவினாஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய திறப்பு விழாவில் ஆயிரகணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.



 பின்னர், கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் கோவை மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயத்தில் உள்ள பேராயர்கள் பலர் கலந்து கொண்டனர். அணிவகுப்புடன் ஆலயத்திற்கு வந்த பேராயர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், புறாக்கள் பறக்க விடப்பட்டும், பலூன்களை வானத்திற்கும் பறக்கவிட்டப்பட்டது. பின்னர், ஆலயம் திறப்பு விழா நடைபெற்றது. 



இதனை தொடர்ந்து, ஆலயத்திற்கு அனைவரும் பங்கேற்ற பின்னர், பேராயர்கள் முன்னிலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் டவுன்ஹால் பகுதியில் ஈடுபட்டனர்.





Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...