புத்தாண்டை வரவேற்று அதிவேகமாக வாகனங்கள் ஓட்டும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வகையில் தண்டனை வழங்க முடிவு



புத்தாண்டு துவக்கத்தின் போது இளைஞர்கள் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களை ஓட்டுவர். இதன் மூலம் அவர்கள் தங்களது மகிழ்ச்சினை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். ஆனால், அவ்வாறு சாலையில் விதிகளை மீறி வாகனத்தை இயக்கும் போதும் ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் பல நூறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில்கொண்டு கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வரும் புத்தாண்டிற்காக ஒரு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதில், புத்தாண்டை முன்னிட்டு அதிவேகத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அமரவைக்கப்படுவர்.

பின், அவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன் புதுவிதமாக இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்வமுள்ள மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்பட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்வமுள்ளவர்கள், 94981 76444 என்ற தொலைபேசி எண்ணில் கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் அனிதா-வை தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...