வர்தாவின் ஆவேசத்திற்கு உதகையும் தப்பவில்லை..!


வர்தா என்னும் புயல் கடந்த திங்களன்று சென்னை மாநகரத்தை மையமாகக் கொண்டு பலத்த காற்றுடன் வீசியது. இதில் மணிக்கு 130 முதல் 190 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றுடன் மழையும் வீசியதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இதனால், சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை தற்போது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.

இந்நிலையில், தற்போது, வர்தா புயலைப் போலவே பலத்த காற்றுடன் நீலகிரியிலும் மழை பெய்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கிப்போனது.



நீலகிரி செல்லும் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே மரப்பாலம் பகுதியில் பழமையான மரம் ஒன்று வேருடன் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

மேலும், மரம் விழுந்ததைத்தொடர்ந்து, மண் சரிவும் ஏற்பட்டதால் சாலையில் பாறைகளும் விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் காயமின்றி உயிர்தப்பினர். 



இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மீட்புப்படையினர் விரைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...