ஈஷா யோகா சார்பில் தமிழ் யோகா பயிற்சி


ஈஷா யோகா மையத்தின் சார்பில் வரும் டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழில் யோகா பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் முக்கியத்துவமாக "சாம்பவி மகா முத்ரா கிரியா" என்னும் யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது மிகவும் எளிமையானது மற்றும் பலன்தரக்கூடியதாகும்.



முதன் முறையாக இப்பயிற்சியானது தமிழகம் முழுவதும் 62 பகுதிகளில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், இதில், வேலைத்திறன், புதுவித சிந்தனைகள், திறன் மேம்படுத்துதல் மற்றும் கவனத்தினை ஒருங்கிணைத்தல், நியாபகத்திறன், நிறைவேற்றுத்திறன்  உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து யோகா கற்பிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 8300011111 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9442641563 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...