சுகாதார சீர்கேடாக காட்சியளித்த சுவற்றினை சுத்தம் செய்த தூய்மை இந்தியா மற்றும் கோவை மாநகராட்சி


கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சுவர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவும் காணப்பட்டது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பெருத்த சிரமத்திற்குள்ளாகினர்.



இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியும், தூய்மை இந்தியா திட்ட அமைப்பினரும் இணைந்து அந்த சுவற்றின் பகுதிகளை சுத்தம் செய்து, தொடர்ந்து மீண்டும் அதனை சீர்கேடடையச் செய்யமால் இருக்க தூய்மை இந்தியாவுக்கான சுவர் படங்களையும், அதன் வாசகங்களையும் வரைந்துள்ளனர்.

 



மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் இப்பணிகளுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...