கோவையில் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது


கருப்பு மற்றும் கள்ளபணத்தை ஒழிக்கும் விதமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நாடு முழுக்க மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் வாயிலாக மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.



இதை தொடர்ந்து, கோவையில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதற்காக 4க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோடிக்கணக்கான பணம் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லபட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...