அரவிந்த் கண் மருத்துவமனையும் ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்ட ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் அளித்தனர். 

இதில் 15 பேருக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதுகுறித்து இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கூறுகையில், இந்த முகாமின் நோக்கம் சிறந்த கண் பாதுகாப்பு சிகிச்சை அளிப்பதாகும். இந்த நிகழ்வில் மக்களுக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கண்களில் அதிக அழுத்தம் காரணமாக கண்களில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிரந்தர கண்பார்வை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுகுறித்து எவ்வித அறிகுறியும் தெரியாது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் கண்பார்வை இழப்பிலிருந்து தடுக்கலாம். இம்முகாமின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முடிந்தது'' என்றார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...