பர்கூர் வனச்சரகத்தில் வயிற்றுப்புண் காரணமாக ஆண் காட்டு யானை உயிரிழப்பு


பர்கூர் வனச்சரகம், தென்பர்கூர் காப்புக்காடு பேரதட்டைப்பள்ளம் சரகத்தில் வனத்துறை தனிக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.



இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் பி.ஜி.அருண்லாலின் (பொ) உத்தரவின்படி, இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன், யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி இரண்டு தந்தங்களும் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து, பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில், இறந்த ஆண் யானைக்கு சுமார் 6 வயது இருக்கும். இந்த யானை வயிற்றுப்புண் காரணமாக இறந்துள்ளது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...