ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி முதலமைச்சருக்கு மனு

ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பில் கோவை மாவட்டத் தலைவர் வி.வி.மாணிக்கம், தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். 



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுக்கு தடைசெய்யும் வகையிலும், நாட்டு, பாரம்பரிய இனங்களை அழிக்கும் வகையிலும் பீட்டா என்னும் பிராணிகள் வதை அமைப்பு தொடர்ந்த வழக்கினால் மேற்குறிப்பிட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.

உடனடியாக, ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...