கோவையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பணிக்கான நேர்காணல்

கோவை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் சித்தாப்புதுார், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை, 9:00 - மதியம், 1:00; மதியம், 2:00 - மாலை, 6:00 மணி வரை இருபிரிவாக நடைபெற்று வருகிறது. 



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நேர்காணலில் ஒருபகுதியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை ஆகிய நன்கு மாவட்டங்களில் இன்றுவரை 1500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் பகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 30 முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும் மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...