பிஎஸ்என்எல்-லுடன் வேளாண் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் பிஎஸ்என்எல் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். அதன் மூலம் நீண்டகால வாடகையில் பைபர் தொடர்பு (Fibre connectivity) பல்கலைக்கழகத்தின் அனைத்து வேளாண் தொழில்நுட்பத் துறைகளுக்கும் கிடைக்கும். மேலும் மாணவர்களின் வசதிக்காக டெலிகாம் வசதியும் இந்த ஒப்பந்தத்தின் வழி கிடைக்கும்.



பல்கலைக்கழக துணைவேந்தர் இராமசாமி மற்றும் பி.எஸ்.என்.எல். கோவைப் பகுதி முதன்மைப் பொது மேலாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் ஆனந்தகுமார் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். வேளாண் பொறியியல் கல்லூரி முதன்மையர் திவாகர் துரைராஜ், தகவல் தொழில்நுட்ப பேராசிரியர் மற்றும் தலைவர் துரைசாமி மற்றும் பல்வேறு பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...