பிஎஸ்என்எல்-லுடன் வேளாண் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் பிஎஸ்என்எல் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். அதன் மூலம் நீண்டகால வாடகையில் பைபர் தொடர்பு (Fibre connectivity) பல்கலைக்கழகத்தின் அனைத்து வேளாண் தொழில்நுட்பத் துறைகளுக்கும் கிடைக்கும். மேலும் மாணவர்களின் வசதிக்காக டெலிகாம் வசதியும் இந்த ஒப்பந்தத்தின் வழி கிடைக்கும்.



பல்கலைக்கழக துணைவேந்தர் இராமசாமி மற்றும் பி.எஸ்.என்.எல். கோவைப் பகுதி முதன்மைப் பொது மேலாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் ஆனந்தகுமார் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். வேளாண் பொறியியல் கல்லூரி முதன்மையர் திவாகர் துரைராஜ், தகவல் தொழில்நுட்ப பேராசிரியர் மற்றும் தலைவர் துரைசாமி மற்றும் பல்வேறு பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...