பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததோடு, 50 நாட்களில் பிரச்சனைக்கள் தீர்க்கப்படும் எனக்கூறி இருந்தது ஆனால் ஐம்பது நாட்கள் கடந்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும், பிரதமர் மோடியின் வாக்குறுதி பொய்யாகி விட்டாதகவும் கூறி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடன் நிலுவை வைத்திருக்கும் கார்பெரேட் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். போராட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே, அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் மைக்கை பிடுங்கியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் மற்ற கட்சிகள் பிளகஸ் பேனர்கள் வைத்தாலும் காவல்துறை கண்டுகொள்வதில்லை எனவும்,மக்களுக்காக போராடும் கட்சிகளிடம் மட்டுமே காவல்துறை அடக்குமுறைகளை கையாளுவதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...