டெக்கத்தலானில் நடைபெற்ற பாக்ஸ் கிரிக்கெட் போட்டியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை மாவட்டம், நீலம்பூர் அருகே அமைந்துள்ள டெக்கத்தலானில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஐபில் கிரிக்கெட்டால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் ஆர்வலர்கள் நவரத்தன் சிங் ஆனந்த் மற்றும் அபய் ஜெயின் ஆகியோர் இணைந்து இப்போட்டியினை நடத்தினர்.



மேலும், இவர்கள் கிர்க்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளை ஒருங்கிணைத்து நடத்துவதில் முன்அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பே இதுபோன்ற கார்ப்பரேட் கிரிக்கெட் லீக் மற்றும் ஐடி துறையினர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளனர்.



தற்போது டெக்கத்தலானில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பிரிவில் தலா 130 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...