கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் சீண்டல் - பக்கத்து வீட்டு பையன் உட்பட இருவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவையில் கந்தே கவுண்டன் சாவடி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் சீண்டல் கொடுத்து வந்த குணசேகரன் மற்றும் விஜய் ஆகியோரை போலிஸார் போக்சோவில் சட்டத்தில் கீழ் கைது செய்தது.


கோவை: கந்தே கவுண்டன் சாவடி அருகே பெற்றோர் இன்றி பாட்டி பராமரிப்பில் வசிக்கும் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை தந்துள்ளனர் ஓட்டுநர்களான குணசேகரன் (25) மற்றும் விஜய் (22) ஆகியோர் இவர்கள் சிறுமியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி தங்களது அடக்கு முறைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சதைரியமாக போலிஸாரிடம் தன் மீது நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு காரணமான குணசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கைதில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் ஓட்டுநர்களான குணசேகரன் (25) மற்றும் விஜய் (22) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்புடைய மூன்றாவது நபரை கைது செய்ய போலிஸார் கேரளா விரைந்துள்ளனர்.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...