மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை கோவையை சேர்ந்த வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவர் பெற்றுள்ளார்.
கோவை: தமிழ்நாடு அரசின் ஆரம்ப நில பயிற்சி மையங்களில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவருக்கு சிறந்த ஆசிரியை விருது வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ள ஆசிரியை பாவிஜோதி அவர் பெற்றுள்ள விருதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்- யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் உடனிருந்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ள ஆசிரியை பாவிஜோதி அவர் பெற்றுள்ள விருதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்- யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் உடனிருந்தார்.