கோவை கோட்ட காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடவு…!

அனைத்து காவல் நிலைய உட்கோட்டங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதையடுத்து, கோவையில் உள்ள 6 உட்கோட்டங்களிலும் போலீசார் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கோட்ட காவல் நிலையங்களில் காவல்துறை சார்பில் மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய உட்கோட்டங்களிலும் காவல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் கோவையில் உள்ள 6 உட்கோட்டங்களில் போலீசார் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பேரூர் உட்கோட்டம் போத்தனூர் பகுதியில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவலர்கள் குடியிருப்பில், மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

இதே போல, கோவையில் உள்ள மற்ற காவல் உட்கோட்டங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...