ஊட்டி அருகே முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா!

ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கலந்து கொண்டு அனைவருடன் இணைந்து பொங்கல் வைத்து, முதியோருக்கு பொங்கல் வழங்கி உற்சாகபடுத்தினார்.



குறிப்பாக அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள அனைவரிடமும் நேரடியாக உரையாடி அவர்களிடம் நலம் விசாரித்து பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் தஸ்தகீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...