முதுமலையில் தேசிய மீட்பு படையினருக்கு தீ தடுப்பு பயிற்சி

முதுமலையில் விஜயவாடாவிலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்களுக்கு வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்க தடுப்பு கோடுகள் அமைப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி பெறவிஜயவாடாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்கள் வந்துள்ளனர்.



அவர்களுக்குமுதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள AWTC வன தீ தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து கள பயிற்சி அளிக்கப்படுகிறது.



இதில், தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், கட்டு படுத்தப்பட்ட எரியூட்டல் மற்றும் வன தீ தடுப்பு உபகரணங்கள் குறித்துமுதுமலை மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம், (AWTC) தெப்பக்காடு மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியானது கோவை CASFOS கல்லூரியில் பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ளபல்வேறு வனப் பகுதிகளில் அளிக்கப்பட உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...