பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் - கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு!

பாஜக மாநில பொதுச்செயலாளரான ஏ.பி.முருகானந்தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு பாஜக சார்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.



கோவை: பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. 

பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக பிரச்சார பிரிவின் மாநில செயலாளர் வி.என்.ராஜன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து சங்கனூர் பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் குமார் முன்னாள் மாவட்ட துணை தலைவர் மதன்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...