பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் - கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு!

பாஜக மாநில பொதுச்செயலாளரான ஏ.பி.முருகானந்தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு பாஜக சார்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.



கோவை: பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. 

பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக பிரச்சார பிரிவின் மாநில செயலாளர் வி.என்.ராஜன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து சங்கனூர் பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் குமார் முன்னாள் மாவட்ட துணை தலைவர் மதன்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...