கோவையில் தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய ஊழியர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடியதாக அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சந்தோஷ்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.




கோவை: கவுண்டம்பாளையம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கவுண்டம்பாளையம் அடுத்த டிவிஎஸ் நகர் சாலையில் உள்ளது காவேரி குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிந்து வருபவர் சந்தோஷ் குமார்.

இவர் நேற்று இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திடமான வகையில் நின்று கொண்டிருப்பதை பார்த்த நிறுவன பொருப்பாளர் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளார்.

அப்போது அதில் 6 பால் வால்வுகள் திருடி மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...