கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ள விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு உள்ளிட்டவற்றை ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு, கூட்டுப்புழுக்களின் வளர்ச்சி நிலைகள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



இதனை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான உரங்களையும் வாங்கி செல்கின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...