சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த பொது சுகாதார குழு தலைவர்!

கோவை மாநகராட்சியில் சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும், நிலையில் மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 80வது வார்டில் உள்ள சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியினை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் MC , உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், பகுதி துணை செயலாளர்கள் பழக்கடை முத்து முருகன், என்.ஜெ.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...