மதுரையில் வரும் ஆகஸ்டு 20ஆம் தேதி அதிமுக மாநாடு - வால்பாறையில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்!

வரும் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், வால்பாறையில் அதிமுக எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் அதிமுகவினர், மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.



கோவை: மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை வரவேற்று வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி தலைமையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.



மதுரையில் வரும் ஆகஸ்டு 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களையும், தொண்டர்களையும் அழைப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.



அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் கட்சியினர் வால்பாறை பகுதியில் உள்ள ஆட்டோ கார் வேன் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.



இதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...