தேர்தலுக்கு தயாராகும் அதிமுக நிர்வாகிகள் - பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் அதிமுக சார்பில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற பத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டர்.



2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய கழக அவைத் தலைவர் இடுவாய் சென்னியப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மங்கலம் முருகசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வைஸ் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா வேலுச்சாமி மற்றும் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பூத் வாரியாக இளைஞர் அணி மற்றும் இளம் பெண்கள் அணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பது குறித்து முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...