கோவையில் கோதுமை விநாயகர் - தனியார் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கோதுமை மாவில் விநாயகர் சிலையை செய்து அசத்தினர்.



கோவை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தனியார் கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பழங்கள், கோதுமை மாவு, பேப்பர் கூழ், சாத்துக்குடி பழங்களில் விநாயகர் சிலைகளை செய்தனர்.



கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள நேரு கலைகல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சுற்று சூழல் மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களிடம் சூழல் பாதிப்பு இல்ல விநாயகர் சிலை தயாரிப்பு போட்டி நடைபெற்றது.



இதில் 30க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.



களிமணில் தொடங்கி பழங்கள், கோதுமை மாவு, பேப்பர் கூழ், சாத்துக்குடி பழங்களில் சிறப்பாக விநாயகர் சிலைகளை தயாரித்து அசத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...