பிரபல வனவிலங்கு ஆர்வலர் எஸ்.ஜெயச்சந்திரன் உதகையில் மாரடைப்பால் மறைவு - அவருக்கு வயது 65

பிரபல பாதுகாவலரும், வனவிலங்கு ஆர்வலருமான எஸ்.ஜெயச்சந்திரன் 65, மாரடைப்பால், உதகையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.


உதகை: நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் பணியாற்றிய எஸ்.ஜெயச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் நிலப்பரப்புகளின் காடுகளையும் வனவிலங்குகளையும் சுமார் 30 ஆண்டுகளாக பாதுகாக்க பாடுபட்டார் எஸ்.ஜெயச்சந்திரன்.

அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் (TNGM) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது நீலகிரியில் தொழில்துறையின் வருகை மற்றும் மர மாஃபியாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது.

இதனையடுத்து, நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் அவர் பணியாற்றினார். இந்நிலையில்,உதகையில் உள்ள இல்லத்தில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...