திருப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை முற்றுகையிட்டு பாஜக வாக்குவாதம்

திருப்பூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் அரசின் விளம்பரங்களை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தபட்டதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் நடந்த கிராம சபை கூட்டத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.



காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே திருப்பூர் இடுவாய் ஊராட்சி ஆட்டையாம்பாளையம் அரசினர் தொடக்கப்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தமிழக அரசின் திட்டாங்கள் குரித்த விளம்பர படங்கள் காணொளி காட்சி மூலம் பொது மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.



இதனிடையே கிராம சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்காமல் திமுகவின் விளம்பர படங்களை கிராம சபை கூட்டத்தில் காண்பித்தது ஓட்டு வாங்கும் முயற்ச்சியில் திமுகவினர் ஈடுபடுவதாகவும். அதே போல் திமுக விளம்பர படங்களை பார்க்க பொது மக்களை கட்டாயப்படுத்தப்படுத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



இதனால் கிராம சபை நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...