‌உடுமலை அருகே கல்லூரியில் இரத்த தானம் முகாம் - 51 மாணவர்கள் இரத்தம் வழங்கினர்

உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: கல்லூரியில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் இரத்தம் வழங்கிய 51 மாணவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக,உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து வட்டார மருத்துவ அலுவலர், ஆனந்த குமார் தலைமையில் மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் 51 மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...