தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் சார்பில், நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் படி விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

பேரணி ஆனது தளிரோடு கச்சேரி வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...