தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் சார்பில், நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் படி விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.
பேரணி ஆனது தளிரோடு கச்சேரி வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் படி விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.
பேரணி ஆனது தளிரோடு கச்சேரி வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.