இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாட்டில் தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாடு உடுமலையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை கட்சியின் மூத்த தோழர் கந்தசாமி ஏற்றி வைத்தார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கே.சுப்பராயன் எம்பி, மாவட்ட செயலாளர் கே.எம்.இசாக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் 21 பேர் கொண்ட தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாடு உடுமலையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை கட்சியின் மூத்த தோழர் கந்தசாமி ஏற்றி வைத்தார்.
மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கே.சுப்பராயன் எம்பி, மாவட்ட செயலாளர் கே.எம்.இசாக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் 21 பேர் கொண்ட தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.