உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா மாநாடு - சுப்பராயன் எம்பி பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாட்டில் தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை ‌உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாடு உடுமலையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை கட்சியின் மூத்த தோழர் கந்தசாமி ஏற்றி வைத்தார்.



மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கே.சுப்பராயன் எம்பி, மாவட்ட செயலாளர் கே.எம்.இசாக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மாநாட்டில் புதிய ‌நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



மேலும் 21 பேர் கொண்ட தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை ‌உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...