உடுமலையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர் முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் நீண்ட நாள் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.



குறைதீர் முகாமில் நீண்டநாள் தீர்க்கபடாமல் இருந்த பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கபட்டது.



உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், தளி காவல்ஆய்வாளர் ராஜா கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, கணியூர், அமராவதி நகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...