திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் நீண்ட நாள் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.

குறைதீர் முகாமில் நீண்டநாள் தீர்க்கபடாமல் இருந்த பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கபட்டது.

உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், தளி காவல்ஆய்வாளர் ராஜா கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, கணியூர், அமராவதி நகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
குறைதீர் முகாமில் நீண்டநாள் தீர்க்கபடாமல் இருந்த பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கபட்டது.
உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், தளி காவல்ஆய்வாளர் ராஜா கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, கணியூர், அமராவதி நகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.