உடுமலை அருகே 25 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களுக்கு பூமி புஜை - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பயணிகள் நிழற்குடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் போடப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் தார்சாலை அமைக்கும் பணிக்கு நடைபெற்ற பூமிபூஜை நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட அணிக்கடவு கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூரை மற்றும் 6. 50 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் , மற்றும் 10.30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழக செய்தி துறை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...