உடுமலை அருகே 25 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களுக்கு பூமி புஜை - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பயணிகள் நிழற்குடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் போடப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் தார்சாலை அமைக்கும் பணிக்கு நடைபெற்ற பூமிபூஜை நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட அணிக்கடவு கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூரை மற்றும் 6. 50 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் , மற்றும் 10.30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழக செய்தி துறை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...