மடத்துக்குளத்தில் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவ முகாமை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மடத்துக்குளம் வட்டார அளவிலான மருத்துவ முகாம் வரும் 16ம் தேதி நடைபெறுகின்றது.

இந்த முகாம் மடத்துக்குளம் அரசின் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றது முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன் அருள் முருகன் துவக்கி வைத்தனர் வட்டார வள மேற்பார்வையாளர்கள் மகாலட்சுமி சந்திரா முன்னிலை வகித்தனர்

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...