திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவ முகாமை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பூர்: மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மடத்துக்குளம் வட்டார அளவிலான மருத்துவ முகாம் வரும் 16ம் தேதி நடைபெறுகின்றது.
இந்த முகாம் மடத்துக்குளம் அரசின் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றது முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன் அருள் முருகன் துவக்கி வைத்தனர் வட்டார வள மேற்பார்வையாளர்கள் மகாலட்சுமி சந்திரா முன்னிலை வகித்தனர்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மடத்துக்குளம் வட்டார அளவிலான மருத்துவ முகாம் வரும் 16ம் தேதி நடைபெறுகின்றது.
இந்த முகாம் மடத்துக்குளம் அரசின் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றது முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன் அருள் முருகன் துவக்கி வைத்தனர் வட்டார வள மேற்பார்வையாளர்கள் மகாலட்சுமி சந்திரா முன்னிலை வகித்தனர்