மடத்துக்குளத்தில் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவ முகாமை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மடத்துக்குளம் வட்டார அளவிலான மருத்துவ முகாம் வரும் 16ம் தேதி நடைபெறுகின்றது.

இந்த முகாம் மடத்துக்குளம் அரசின் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றது முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன் அருள் முருகன் துவக்கி வைத்தனர் வட்டார வள மேற்பார்வையாளர்கள் மகாலட்சுமி சந்திரா முன்னிலை வகித்தனர்

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...