திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்: பாஜக கடந்த 9 ஆண்டுகளாக செய்த சாதனைகளை விளக்கும் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் பாஜக மாநில தலைமை அறிவுறுத்தல் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக செய்த நலத்திட்டங்களான மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், இந்து மதத்தின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று இணையவேண்டும் என பேசபட்டது.

இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து முன்னணி காரியகர்த்தாக்கள் மற்றும் காவி சொந்தங்கள் உடுமலை நகர பாஜக பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட அணி பொறுப்பாளர்கள் நகர பாஜக பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல உடுமலை நகராட்சிக்குட்பட்ட எரிப்பாளையம் கங்காதரன் லேஅவுட் காந்தி சவுக் பழனியாண்டவர் நகர் நெடுஞ்செழியன் காலனி நெல்லுக்கடை வீதி உட்பட 33 வார்டுகளிலும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சார்பில் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் பாஜக மாநில தலைமை அறிவுறுத்தல் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக செய்த நலத்திட்டங்களான மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், இந்து மதத்தின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று இணையவேண்டும் என பேசபட்டது.
இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து முன்னணி காரியகர்த்தாக்கள் மற்றும் காவி சொந்தங்கள் உடுமலை நகர பாஜக பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட அணி பொறுப்பாளர்கள் நகர பாஜக பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல உடுமலை நகராட்சிக்குட்பட்ட எரிப்பாளையம் கங்காதரன் லேஅவுட் காந்தி சவுக் பழனியாண்டவர் நகர் நெடுஞ்செழியன் காலனி நெல்லுக்கடை வீதி உட்பட 33 வார்டுகளிலும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சார்பில் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.