மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாய் திட்டம்-குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு

மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாயிலிருந்து, பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மக்களின் கனவு திட்டமான 3-வது அத்திகடவு திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று முடிந்த நிலையில் 1-வது வார்டு வழியாக சுமார் 3-கி.மீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய் கடந்த 1-வருடத்திற்கு மேலாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இன்று (பிப்.2) பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு வளர்மதி நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தில், உதவி செயற் பொறியாளர் பட்டான், உதவி பொறியாளர்கள் ஞானமூர்த்தி, நந்தகுமார் மற்றும் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...